நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டக்கூடாது: சென்னை ஐகோர்ட்

சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. குறிப்பிட்ட மத வழிபாட்டு தலங்கள் மீது பாரபட்சம் காட்டியிருப்பது தெரியவந்தால் அரசுக்குத்தான் சிக்கல். அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றுதலில் இந்து கோயில்களை மட்டும் இடிப்பதாக இந்து முன்னணி நிர்வாகி தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.