இந்த மண்ணின் மனத்தோடு, குணத்தோடு,நிறத்தோடு உருவான இயக்கம் தி.மு.க – முதலமைச்சர் <!– இந்த மண்ணின் மனத்தோடு, குணத்தோடு,நிறத்தோடு உருவான இயக்கம்… –>

திமுக தான் இந்த மண்ணின் மனத்தோடு, குணத்தோடு,நிறத்தோடு, உணர்வோடு உருவான இயக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும்  கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இருந்து காணொலி மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழர்களுக்கான உரிமையை மீட்பதற்காக, தமிழ் மொழியை காப்பதற்காக,  தமிழ்நாட்டை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக மாற்றுவதற்காக போராடி வருவதாக கூறினார்.

ஈரோட்டை திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.