டெல்லியில் தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

டெல்லி: டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்த வந்த தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த வந்தவர்களை ரயில் நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியதுள்ளது காவல்துறை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.