நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்க 4 மாநிலங்களுக்கு ரூ.1,154.90 கோடி நிதி ஒதுக்கீடு: ஒன்றிய அரசு

டெல்லி: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்க 4 மாநிலங்களுக்கு ரூ.1,154.90 கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆந்திரா மாநிலத்துக்கு ரூ.225.60 கோடி, பீகார் மாநிலத்துக்கு ரூ.769 கோடி, குஜராத் மாநிலத்துக்கு ரூ.165.30 கோடி, சிக்கிம் மாநிலத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.