2-வது டி20 போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 187 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

கொல்கத்தா: 2-வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 187 ரன்களை வெற்றி இலக்காக  இந்திய அணி நிர்ணயித்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக விராட் கோலி 52 ரன்களும், ரிஷப் பந்த் 52 ரன்களும், வெட்கடேஷ் 33 ரன்களையும் குவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.