எழுத்துப்பிழையால் தவறு நிகழ்ந்துவிட்டது: கள்ளஓட்டு பதிவானதாக அண்ணாமலை புகார் தெரிவித்த நிலையில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் விளக்கம்

சென்னை: எழுத்துப்பிழையால் தவறு நிகழ்ந்துவிட்டதாக ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார். கள்ளஓட்டு பதிவானதாக அண்ணாமலை புகார் தெரிவித்த நிலையில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கள்ளவாக்கு செலுத்தப்படவில்லை என தேர்தல் அலுவலர், தம்மிடம் தெரிவித்ததாக கூறினார். சற்று நேரத்தில் வாக்களிக்க இருப்பதாகவும் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.