இங்கிலாந்து ராணி எலிசபெத்திற்கு கொரோனா தொற்று உறுதி

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறியுடன் ராணி எலிசபெத்திற்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக அரண்மனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.