மடகாஸ்கரை தாக்கிய பட்சிராய் புயலால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அவதி <!– மடகாஸ்கரை தாக்கிய பட்சிராய் புயலால் லட்சக்கணக்கான மக்கள் … –>

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரை தாக்கிய பட்சிராய் புயலால் ஏற்பட்ட கனமழை, நிலச் சரிவு, சூறாவளிக் காற்றால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறினர். மணிக்கு 165 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் சூறாவளிக் காற்று, நாளை கரையை கடக்கும் போது ஏறத்தாழ 250 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜிம்பாப்வே, மொசாம்பிக் உள்ளிட்ட மற்ற ஆப்பிரிக்க நாடுகளை அண்மையில் தாக்கிய அனா புயலை விட அதிக சேதங்களை … Read more

தங்க நிற போர்வையில் கொண்டுவரப்பட்ட Rayan-ன் சடலம்! கலங்கவைக்கும் புகைப்படங்கள்

மொராக்கோவில் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன், சடலமாக மீட்கப்பட்டபோது தங்க நிற ஆடையால் போர்த்தப்பட்டு கொண்டுவரப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகி பார்ப்பவர்களின் மனதை கலங்க வைக்கின்றன.  Source link

உலகக் கோப்பையை வென்ற இளையவர் கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ ரொக்கப்பரிசு

மும்பை உலகக் கோப்பையை வென்ற இந்திய இளையவர் கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ ரொக்கப் பரிசுகளை அறிவித்துள்ளது. மேற்கு இந்திய தீவுகளில் 19 வயதுக்குப்பட்டோருக்கான இளையவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி இறுதிச் சுற்று நேற்று ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.  இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின,  இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு  செய்தது. இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து அனைத்து … Read more

சிறு விவசாயிகள் முன்னேற்றத்தில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது – பிரதமர் மோடி பேச்சு

ஐதராபாத்: ஐதராபாத்தின் பதன்சேருவில் உள்ள சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் 50-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நமது கவனம் என்பது 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள சிறு மற்றும் மிகவும் தேவையான விவசாயிகளின் மீது இருக்கிறது.உணவுப் பாதுகாப்பிலும், ஊட்டச்சத்து பாதுகாப்பிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். பருவநிலை மாற்றத்திலிருந்து நமது விவசாயிகளைப் பாதுகாக்க மீண்டும் அடிப்படைக்கு மற்றும் எதிர்காலத்திற்குப் பயணம் என்ற திட்டத்தில் இந்தியாவின் கவனம் இருக்கிறது. வேளாண்துறையில் … Read more

ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாதா?- ராஜ்நாத் சிங் கேள்வி

மதுரா: உத்தரபிரதேச மாநிலம், மதுராவில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவரிடம் சீன, பாகிஸ்தான் உறவு பற்றி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ள கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராஜ்நாத் சிங் பதில் அளிக்கையில் கூறியதாவது:- முன்னாள் பிரதமர் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆட்சியின்போது 2 பெரிய ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன. ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாதா? சீனாவுக்கு பாகிஸ்தான் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கை விட்டுக்கொடுத்தபோது நேருதான் … Read more

ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அபார ஆற்றலை வெளிப்படுத்தி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா விதிகளை கடைபிடித்து நேரடி விசாரணை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா 3ம் அலை அதிகரிக்க தொடங்கியபோது, தலைநகர் டெல்லியிலும் தினசரி பாதிப்புகள் அதிகளவில் பதிவானது. இதனால், கடந்த ஜனவரி 3ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைகள் நிறுத்தப்பட்டு, காணொலி மூலமாக விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குள் நாள் குறைந்து வருகிறது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை நேரடியாக விசாரிக்க வேண்டும் என, தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் … Read more

அரசு மருத்துவ கல்லூரிக்கு இணையாக தனியார் கல்லூரிகளில் கட்டணம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-தனியார் மருத்துவக் கல்லுாரி, பல்கலைக்கழகங்களில் உள்ள, 50 சதவீத ‘சீட்’களுக்கு, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரிகள், பல்கலைக் கழகங்களில் கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, தேசிய மருத்துவ கமிஷன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும்பல்கலைகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிக்க, தொடர்ச்சி 4ம் பக்கம்நிபுணர் குழு அமைக்கப்பட்டது. … Read more

50 நாட்களில் ரூ.365 கோடி வசூலித்த 'புஷ்பா'

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து டிசம்பர் மாதம் 17ம் தேதி வெளிவந்த படம் 'புஷ்பா'. தெலுங்கில் தயாரான இப்படம் ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஒரே நாளில் வெளியானது. படம் வெளியாகி 50 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இப்படம் உலகம் முழுவதிலும் ஐந்து மொழிகளையும் சேர்த்து 365 கோடி வசூலித்துள்ளதாக படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. … Read more