கொரோனாவுக்கு உலக அளவில் 57,42,987 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57.42 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 57,42,987பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 39,12,56,301 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 31,01,52,337 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 90,820 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறையில் சொகுசு வசதி சசிகலா, இளவரசி உட்பட 6 பேர் குற்றவாளியாக சேர்ப்பு

பெங்களூரு:  சொத்து குவிப்பு வழக்கு தண்டனை காலத்தில் பெங்களூரு சிறையில் இருந்தபோது, சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக ரூ.2 கோடி லஞ்சத்தை சிறை அதிகாரிகளுக்கு கொடுத்ததாக சசிகலா மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், குற்றத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  இதற்கிடைபோலீசார் குற்றப்பத்திரிக்கையில், முதல் குற்றவாளியாக சிறை கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார், 2வது குற்றவாளியாக சிறை அதிகாரி ஆர்.அனிதா, … Read more

தள்ளுமுள்ளு!நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, திரண்டு வந்த வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்களால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அந்த நிலை பொக்கிஷம் – அமலா

தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள படம் ‛கணம்'. ஷர்வானந்த், ரீத்து வர்மா, அமலா முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகார்த்திக் இயக்கி உள்ளார். அம்மா பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் அமலா அக்கினேனி. 'கணம்' படத்தில் சர்வானந்திற்கு அம்மாவாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் அமலா நடித்துள்ளார். தற்போது கிடைத்துள்ள இந்த வரவேற்பு தொடர்பாக அமலா கூறியிருப்பதாவது: “மகனுக்கும், அம்மாவுக்கும் இடையிலான அன்பு என்றும் அழியாது என்பதைச் சொல்வதற்காகவே அம்மா பாடல் உருவாக்கப்பட்டது. ஜேக்ஸ் பிஜாயும், பாடகர் … Read more

இந்திய ராணுவ தளபதி சொல்வது சரியல்ல:பாக்.,| Dinamalar

இஸ்லாமாபாத்:காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்தம் தொடர்பாக இந்திய ராணுவ தலைமை தளபதி திசை திருப்பும் வகையில் பேசியுள்ளதாக பாக்., தெரிவித்துள்ளது.கடந்த, 2021 பிப்.,ல் காஷ்மீர் அருகே எல்லை கட்டுப்பாடு கோட்டில் போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக இந்தியா – பாக்., இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.இது குறித்து ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே கூறும்போது, ”இந்தியா வலிமையாக உள்ள காரணத்தால் நம் கொள்கைப்படி போர் நிறுத்தப் பேச்சு நடத்தப்பட்டு வெற்றிகரமாக அமலில் உள்ளது,” என்றார்.இதை மறுத்து பாக்., ராணுவ … Read more

ஆஷஸ் தோல்வி எதிரொலி: இங்கிலாந்து தலைமைப்பயற்சியாளர் விலகல்

லண்டன், இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஒரு போட்டியை போராடி டிரா செய்தது. ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணியின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. கேப்டன் ஜோ ரூட் மற்றும் அணி நிர்வாகம் மீது முன்னாள் வீரர்கள் பலர் பல்வேறு விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட்டின் … Read more

பாகிஸ்தானில் வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் இருவர் கைது

லாகூர்,  பாகிஸ்தானில் வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட  ஐ.எஸ் பயங்கரவாதிகள் இருவரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  லாகூரில் இருந்து  300 கி.மீட்டர் தொலைவில் உள்ள மியான் சன்னு, கனேவல் பகுதியில் , வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயங்கரவாதிகள் சிலர் நடமாடுவது தெரியவந்தது.  இதையடுத்து, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் பிடிபட்டனர். பிடிபட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து இரண்டு … Read more

ரிலையன்ஸ் – பியூச்சர் – அமேசான் : பிரச்சனை முடிக்க இதுதான் வழி.. வங்கிகளின் பலே ஐடியா..!

இந்திய ரீடைல் சந்தையில் மகிப்பெரிய வர்த்தகமாக இருக்கும் ரிலையன்ஸ் – பியூச்சர் குரூப் டீல்க்கு அமேசான் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் நிலையில் மாத கணக்கில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அடுத்தடுத்து வழக்கு தொடுத்து வருகிறது. இந்நிலையில் பியூச்சர் குரூப் பெற்ற கடனுக்குத் தவணையைச் செலுத்த முடியாமல் தவித்து வருகிறது. தவணையைத் தெலுத்த முடியாத காரணத்தால் வங்கிகள் பியூச்சர் குழும நிறுவனத்தைத் திவாலாக அறிவித்து, நிறுவனம் பெற்ற கடனை வாராக் கடனாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது. 20 … Read more

சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் கௌரவிப்பு…

74ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தேசத்தின் சுதந்திரத்துக்காகப் போராடிய தேசியத் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர். தேசத்தந்தை டீ.எஸ்.சேனாநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல உள்ளிட்ட, தேசத்தின் சுதந்திரத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பத்து தலைவர்களின் உருவச் சிலைகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களது தலைமையில், ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் இன்று (04) முற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியன இணைந்து இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தன. ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சிசிர … Read more

தாடி பாலாஜி பேசிய ஆடியோ அசிங்கத்தை வெளியிட வேண்டுமா? EX மனைவி நித்யா அதிரடி மிரட்டல்

Tamil Biggboss Ultimate Update : விஜய் டிவியின் பிக்பாக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் –வது சீசனில், விஜய் டிவி பிரபலம், தாடி பாலாஜி தனது மனைவி நித்யாவுடன் பங்கேற்றார். சண்டை சச்சரவுகள் அதிகம் உள்ள நிகழ்ச்சியில், பல சர்ச்சைக்குரிய தருணங்கள் அரங்கேறியது. ஆனாலும் இறுதியில் … Read more