இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரம் : ரஷ்யா, உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் <!– இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரம் : ரஷ்யா, உக்ரைன் தூதர்… –>

ஷ்யா, உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன்

இந்திய மாணவர் கொல்லப்பட்ட நிலையில் சம்மன்

ரஷ்யா, உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது

உக்ரைனின் கார்கிவ் நகரில் நடைபெற்ற தாக்குதலில், இந்திய மாணவர் கொல்லப்பட்டார்

கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யா, உக்ரைன் தூதர்களுக்குச் சம்மன்

ரஷ்யா, உக்ரைன் தூதர்களை இன்று பகலில் அழைத்து இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் அறிவுறுத்தல்

மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, ரஷ்யா, உக்ரைனிடம், இந்தியா வலியுறுத்தியிருந்தது

இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்திய சில மணி நேரங்களில், இந்திய மாணவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது

இந்திய மாணவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யா, உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன்

இன்று காலை நிகழ்த்தப்பட்ட கார்கிவ் தாக்குதலில், மருத்துவம் பயின்று வந்த கர்நாடக மாணவர் உயிரிழந்தார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.