உக்ரைன் நாட்டின் இர்பின் நகர் மீது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது ரஷ்யா <!– உக்ரைன் நாட்டின் இர்பின் நகர் மீது தாக்குதலைத் தீவிரப்படு… –>

உக்ரைன் நாட்டின் இர்பின் நகர் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தியதால், அங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேற உக்ரைன் ராணுவம் உதவி வருகிறது.

தலைநகர் கீவில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இர்பின் நகர் மீது ரஷ்ய படைகள் தொடர் பீரங்கி தாக்குதல் மற்றும் வான் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன.

அந்நகரை விட்டு வெளியேற எஞ்சியிருக்கும் ஒரே பாதை வழியாக மக்கள் தங்கள் உடமைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளுடன் தப்பி செல்கின்றனர்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.