இனி தனுஷ் சங்காத்தமே வேணாம் சாமி: அலறும் 'அந்த' நடிகைகள்

தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் பிரிந்துவிட்டார்கள். அவர்களை சேர்த்து வைக்கும் முயற்சி நடந்து வருகிறது. இருப்பினும் மீண்டும் சேர்ந்து வாழ தனுஷும், ஐஸ்வர்யாவும் விரும்பவில்லையாம்.

எவ்வளவோ பேசியும்
தனுஷ்
முடியாது என்று கூறிவிட்டாராம். இதையடுத்து அவரின் கெரியரை காலி செய்யும் வேலையில்
லதா ரஜினிகாந்த்
இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தனுஷுடன் நெருக்கமாக இருந்தால் தங்களின் கெரியர் நன்றாக இருக்கும் என்று நினைத்த நடிகைகளுக்கும் ஆப்பு வைக்கப்பட்டிருக்கிறதாம். இனி தனுஷுடன் சேர்ந்து லூட்டி அடிப்பது, விடிய விடிய பார்ட்டி பண்ணும் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவே கிடைக்காதபடி வழிவகை செய்யப்பட்டிருக்கிறதாம்.

Dhanush:அத்திம்பேர் தனுஷை கைவிட்ட சவுந்தர்யா?
இதனால் இனி தனுஷ் சங்காத்தமே வேண்டாம் என்று அந்த நடிகைகள் விலகி இருக்கிறார்களாம். அந்த மனுஷனை நம்பினால் வாய்ப்பு கிடைக்கும் என்று பார்த்தால், உள்ளதும் போய்விடும் போன்று என்று நடிகைகள் பயப்படுகிறார்களாம்.

கோலிவுட்டில் அதிகாரம் மிக்க நபர் ஒருவர் மூலம் தான் நடிகைகளுக்கு இந்த எச்சரிக்கை சென்றிருக்கிறதாம். அந்த நபரை அணுகி எச்சரிக்கை விடுக்கச் சொன்னதே லதா ரஜினிகாந்த் என்று கூறப்படுகிறது.

எங்களால் கெரியரில் முன்னேறிவிட்டு, எங்க மகளையே வேண்டாம் என்று சொல்லும் இந்த தனுஷை சும்மாவிடக் கூடாது என்கிற முடிவில் இருக்கிறாராம் லதா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.