மே 1 முதல் வடக்கில் கடும் வெயில்.. தென் மாவட்டங்களில் கனமழை – வெதர்மேன் வானிலை அலர்ட்!

Tamil Nadu Weatherman Latest News:  மே 1ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடும் வெயில் இருக்கக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும்,  பல்வேறு மாவட்டங்களில் மழையும் பெய்யும் என தெரிவித்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.