பாலஸ்தீனத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மர்மமான முறையில் தூதரக அதிகாரி உயிரிழப்பு.! <!– பாலஸ்தீனத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மர்மமான முறையில் த… –>

பாலஸ்தீனத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மர்மமான முறையில் தூதரக அதிகாரி முகுல் அர்யா இறந்து கிடந்தார். தூதரக அதிகாரி முகுல் ஆர்யா திடீரென உயிரிழந்ததற்கான காரணம் குறித்து பாலஸ்தீன போலீசார் விசாரித்து வருகின்றனர்.

2008 ஆம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த முகுல் ஆர்யா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் யுனெஸ்கோவிற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றியவர்.

முகுல் ஆர்யா உயிரிழந்ததற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். முகுல் ஆர்யாவின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.