ஸ்ரீநகர் மார்க்கெட்டில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் முதியவர் உயிரிழப்பு.! <!– ஸ்ரீநகர் மார்க்கெட்டில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையி… –>

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் மார்க்கெட்டில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் முதியவர் உயிரிழந்தார்.

போலீசார் உள்பட 24 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடுமுறை நாளென்பதால் மார்க்கெட் பகுதியில் கூட்டநெரிசல் அதிகம் இருப்பதை அறிந்து தீவிரவாத கும்பல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எந்த அமைப்பும் தாக்குதலுக்கு பொறுப்பேற்காத நிலையில், குண்டுவீச்சுத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.