உக்ரைனில் மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டனர்

டெல்லி: உக்ரைனில் மீட்கப்பட்ட 53 தமிழக மாணவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டனர். உக்ரைனில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 1,860 மாணவ, மாணவிகளும் மீட்கப்பட்டதற்காக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.