லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக 15 கோடி ரூபாயை நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டுமென நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக நிரந்தர வைப்பீடாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது

நடிகர் விஷாலின் நிறுவனம், படத் தயாரிப்புக்காக பெற்ற ரூ. 21.29 கோடியை லைகா செலுத்தியிருந்தது

தொகையை செலுத்தாமல் “வீரமே வாகை சூடும்” படத்தின் சாட்டிலைட், ஓடிடி உரிமையை விற்க தடை கோரி லைகா வழக்கு

3 வாரங்களில் தொகையை செலுத்தி அதற்கான ரசீதை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு தள்ளிவைப்பு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.