உச்சபட்ச மனிதாபிமான நெருக்கடியில் உக்ரைன் மக்கள்.. உலக நாடுகள் உணவு, மருந்துகள் வழங்க வேண்டுகோள் – யுலியா ஸ்விர்டென்கோ

உக்ரைன் உச்சபட்ச மனிதாபிமான நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும், உணவு மற்றும் மருத்துவ தேவை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாகவும் பொருளாதாரத்துறை அமைச்சர் யுலியா ஸ்விர்டென்கோ தெரிவித்துள்ளார்.

வாரங்கள், மாதங்கள் கழித்து உணவு மற்றும் மருந்துகளுக்கான பற்றாக்குறை வரப்போவதில்லை என்றும் உடனடியாக தேவைப்படுவதால் உலக நாடுகள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ரஷ்யா மீது உலக நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.