தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை.. இந்த மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் உள் தமிழகத்தில் வெப்பநிலை 2 முதல் 3 செல்சியஸ் அதிகரிக்கலாம். மேலும், சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் அதிக ஈரப்பதத்தால் அசெளகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.