தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கோ‌ஷம்

புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் கூட்டம் இன்று நடந்த போது, தி.மு.க. எம்.பி.க்கள் எழுந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நீக்க கோரி கோ‌ஷம் எழுப்பினார்கள். கவர்னர் சட்டப்படி செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.

அப்போது தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு பேசியபோது, கவர்னர் ஆர்.என்.ரவி, 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.