ஹோலிப்பண்டிகையையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை: வெங்கையா நாயுடு அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் வரும் 17ம் தேதி முதல் 4 நாட்கள் விடுமுறை என வெங்கையா நாயுடு தெரிவித்தார். ஹோலிப்பண்டிகையையொட்டி வியாழன், வெள்ளியன்று இரு அவைகளும் செயல்படாது என வெங்கையா நாயுடு அறிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.