டெல்லியில் ஜி-23 காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் கூட்டம் இன்று நடக்கிறது

புதுடெல்லி:

5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், அந்த 5 மாநில கட்சி தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கேட்டுக்கொண்டிருந்தார். இதற்கிடையே ஜி-23 என்ற காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் கூட்டம் இன்று நடக்கிறது.

டெல்லியில் உள்ள மூத்த தலைவர் கபில்சிபல் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.