கோடைகாலத்தில் மின் தேவையை சமாளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தமிழகத்தில் வரும் கோடை காலத்தில் ஏற்படும் மின்சார தேவையை சமாளிக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளால் மின் வாரியத்துக்கு 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவுக்கு சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.