மத்திய பட்ஜெட்டால் சாமானிய மக்களுக்கும் ஏழைகளுக்கும் எந்தவித நன்மையும் இல்லை: டி.கே.எஸ் இளங்கோவன்

டெல்லி: மத்திய பட்ஜெட்டால் சாமானிய மக்களுக்கும் ஏழைகளுக்கும் எந்தவித நன்மையும் இல்லை என மாநிலங்களவையில் திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் பேசினார். நிதி மசோதா மீதான விவாதத்தில்  மாநிலங்களவையில் திமுக எம்.பி. கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.