தவறிழைக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

தஞ்சை: பள்ளி வாகனங்கள் இயக்குவது, மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வது பள்ளி நிர்வாகிகளின் பொறுப்பாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தவறிழைக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சையில் அமைச்சர் பேட்டியளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.