புதுச்சேரி : பாகூர், பேராசிரியர் அன்னுசாமி ஆங்கில மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழிக்காட்டுதல் கருத்தரங்கம் நடந்தது.விரிவுரையாளர் மோகன் வரவேற்றார். ஆசிரியர் அருள்ராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் நீலம் அருள்செல்வி துவக்வுரை ஆற்றினார்.
தாளாளர் இருதயமேரி நீலமேகம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பயிற்சியாளர் அரிமதி இளம்பரிதி, கல்வியின் முக்கியத்துவம், உயர் படிப்புகள், வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தார். முகாமில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.தமிழறிஞர் அரிமதி தென்னகனின் 88வது பிறந்த நாளையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியை விஜயலட்சுமி செய்திருந்தார். துணைத் தாளாளர் அன்புசெல்வி நன்றி கூறினார்.
புதுச்சேரி : பாகூர், பேராசிரியர் அன்னுசாமி ஆங்கில மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழிக்காட்டுதல் கருத்தரங்கம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.