ஜனாதிபதி தலைமையில், பிம்ஸ்ரெக் அரச தலைவர்கள் மாநாடு

 ஜனாதிபதி தலைமையில் ,பிம்ஸ்ரெக் அரச தலைவர்கள் மாநாடு இன்று இடம்பெறவுள்ளது.

பிம்ஸ்ரெக் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு இன்று  இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இம்முறை மாநாட்டிற்குத் தலைமை தாங்குகின்றார்.

பங்ளாதேஷ், பூட்டான், நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கின்றார்கள்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வரும பிம்ஸ்ரெக் அமைப்பின் மாநாடு இன்றுடன் முடிவுக்கு வருகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.