ஜா எல பகுதியில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராக ஜா எல பகுதில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதில் தற்போது பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் அரசுக்கெதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.