இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெயீத் யூசுப் நேற்று திடீர் ராஜினமா செய்தார். நம் அண்டை நாடான பாகிஸ்தான் , முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் அரசு மீது, நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக், பாக்., மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பார்லி.,யில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்த துணை சபாநாயகர் காசிம் சுரி, பார்லி.,யை வரும் 25க்கு ஒத்திவைத்தார். பார்லி.
கலைக்கப்பட்டது. 3 மாதத்தில் தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது. பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் தனது பதவியை ராஜினாமா செய்தார்.டுவிட்டரில் கூறியது, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நாட்டிற்கு எனது பங்களிப்பிற்கு அனுமதி அளித்த பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி என தெரிவித்தார்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெயீத் யூசுப் நேற்று திடீர் ராஜினமா செய்தார்.நம் அண்டை நாடான பாகிஸ்தான் , முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் அரசு மீது, நவாஸ்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.