போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு தேவைக்கு ஏற்ப படிப்படியாக பணி வழங்க நடவடிக்கை
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட்ட நிலையில் 800 பேர் பணி நீக்கத்தை கண்டித்து போராட்டம்
காலியாக உள்ள பணியிடங்கள், தற்காலிக செவிலியர்கள் மூலம் நிரப்பப்படுமென அறிவிப்பு