அரச தலைவர் செயலகத்திற்கு அருகில் மோதல் வெடிக்கும் அபாயம்: செய்திகளின் தொகுப்பு



கொழும்பு தாமரை தடாகம் அரங்கத்திற்கு அருகிலிருந்து கொழும்பு கோட்டையை
நோக்கி பேரணி ஒன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி பௌத்த பிக்குகளை அடிப்படையாகக் கொண்டு
மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,
போலியான போராட்டங்கள் என்ற போர்வையில் சிங்கள பௌத்த மக்களின் நிலைப்பாட்டில்
கை வைக்க வேண்டாம்
என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச தலைவர் மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவாகப் பிக்குகள் தலைமையிலான இந்த
ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படுகிறது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.