பஞ்சாப் அணியை கடைசிவரை கதறவிட்ட ரஸல்! 14.3 ஓவர்களில் கொல்கத்தா அபார வெற்றி

ஆண்ட்ரே ரஸ்ஸலின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. மார்ச் 26-ஆம் தேதி தொடங்கிய 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் … Read more

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நாளை உகாதி பண்டிகை

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நாளை (சனிக்கிழமை) தெலுங்கு புத்தாண்டான உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அன்று காலை 9 மணியளவில் மூலவர் சன்னதி அருகில் உற்சவர்களான ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 4 மணியளவில் பஞ்சாங்க சிரவணம், இரவு 9 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சிம்மாசனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். முன்னதாக காலை 8.30 மணியளவில் பக்த கண்ணப்பருக்கு … Read more

உத்தரவுகளை அமல்படுத்தாமல் அலட்சியம் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நூதன தண்டனை: ஆந்திரா ஐகோர்ட் அதிரடி

திருமலை: நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத  8 ஐஏஎஸ் அதிகாரிகளை சமூக  நலத்துறை விடுதிக்கு சென்று சேவை செய்யும்படி என்று ஆந்திர உயர் நீதிமன்றம் நூதன தண்டனை விதித்துள்ளது.ஆந்திர முதல்வராக ெஜகன் மோகன் பதவியேற்றதும் ஒவ்வொரு கிராமத்திலும், கிராம மற்றும் வார்டு செயலகங்கள் அமைத்து உத்தரவிட்டார். அவற்றில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்கள், சான்றுகள் வழங்கப்படுகின்றன.ஆனால், போதிய கட்டிட ஏற்பாடுகளுடன் இந்த திட்டத்தை உருவாக்காததால் ஆங்காங்கே உள்ள அரசு பள்ளி உள்ளிட்ட கட்டிடங்களில் இது செயல்படுகிறது. இதனால், பள்ளிக்குள் … Read more

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அறிவுரை| Dinamalar

புதுடில்லி:“இதர நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கொரோனா தடுப்பூசியை விரைந்து செலுத்த வேண்டும்,” என, வைரஸ் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிரியா ஆப்ரஹாம் வலியுறுத்தி உள்ளார். நம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கிடையே, 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இரண்டு, ‘டோஸ்’களாக, கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், என்.ஐ.வி., எனப்படும், வைரஸ்கள் ஆய்வுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிரியா ஆப்ரஹாம் நேற்று கூறியதாவது:நம் … Read more

2 ஆண்டுகளுக்குப் பின் துவங்கிய ஜிவி.பிரகாஷ் – ரைசா படம்

ஜிவி பிரகாஷ் மற்றும் ரைசா வில்சன் இருவரும் இணைந்து நடிக்கும் படம் 'காதலிக்க யாருமில்லை'. இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படம் துவங்கப்பட்டது. கொரோனா காரணமாக தள்ளிப் போய்க்கொண்டே இருந்த இப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது . இந்த படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்குகிறார். ஜிவி பிரகாஷே இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, கவுசல்யா, செந்தில், ஆனந்த்ராஜ், குரு சோமசுந்தரம் சாரா மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடிக்கின்றனர். மூணாறில் தற்போது இப்படத்தின் … Read more

ரஷ்ய எண்ணெய் கிடங்கில் உக்ரைன் படைகள் தாக்குதல்| Dinamalar

கீவ்:உக்ரைனில், ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட செர்னோபில் அணுசக்தி நிலையத்தில், கதிர்வீச்சு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கிருந்து ரஷ்ய வீரர்கள் வெளியேறி உள்ளனர். இதற்கிடையே ரஷ்ய எண்ணெய் கிடங்கில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்ய படையினர் பிப்ரவரி 24ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த போரில்,இருதரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இந் நிலையில்,போரின் துவக்கத்தில் கைப்பற்றப்பட்ட,உக்ரைனின் … Read more

“நாட்டில் 1.64 லட்சம் அங்கன்வாடிகளில் குடிநீர் வசதி இல்லை” – மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி, இந்தியாவில் உள்ள அங்கன்வாடிகள் நிலை குறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு, கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “கடந்த 3 ஆண்டுகளில் 13.99 லட்சம் அங்கன்வாடிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு, அதில் 13.89 லட்சம் அங்கன்வாடிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் 12.55 லட்சம் அங்கன்வாடிகள் சொந்த மற்றும் கான்கிரீட் கட்டிடங்களில் இயங்குகின்றன. 1.64 லட்சம் அங்கன்வாடிகளில் குடிநீர் வசதி … Read more

ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்து அஜிங்க்யா ரகானே புதிய சாதனை..!!

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும்  8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் … Read more

இம்ரான் கான் பிரதமராகாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் சிறப்பாக இருந்திருக்கும்- கடுப்பேத்தும் முன்னாள் மனைவி

லண்டன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த சூழலில், அதன்மீது வருகிற 3ந்தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.  இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும். இம்ரான் கான்  தற்போது தனது அரசியல் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் இருக்கிறார். அவரது கூட்டணி கட்சிகள் இரண்டும் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்று எதிர்க்கட்சி வரிசையில் சேர்ந்து விட்டன.  இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் … Read more

அடிக்கடி நீங்கள் பார்க்கும் பழங்கள்தான்… சுகர் பேஷண்ட்ஸ் இதை மிஸ் பண்ணாதீங்க!

Healthy Fruits For Diabetes Patients : உலகளவில் இன்று அதிக மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று நீரிழிவு நோய். இரத்தத்தில் சர்க்கரையின் சமநிலை தவறும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது.  நீரிழிவு நோயை சிறுநீரக சிக்கல்கள், உடல் பருமன் மற்றும் இதய நோய்களுடன் தொடர்புயைதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் நீரிழிவு நோய் கட்டுக்குள் வைத்திருக்க ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் நிறைந்துள்ள பழங்களை சாப்பிடுவது … Read more