அரசு அலுவலகத்தில் தலித் ஊழியர் டம்ளர், கழிவறை பயன்படுத்த தடை.. 6 பேர் மீது வழக்குப் பதிவு !

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குறவர் சமூகத்தை சேர்ந்த சக ஊழியரை, சாதியின் பெயரால் துன்புறுத்தியதாக தமிழக பொதுப்பணித்துறை ஊழியர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையின்படி, விருதுநகர் செயற்பொறியாளர்  (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிபவர் மாரியப்பன் (48). இவர் குறவர் இனத்தைச் சேர்ந்தவர். இதனால் அங்கு பணிபுரியும் சக ஊழியர்கள் மாரியப்பன் சாதி பெயரை சொல்லி, அவரை தீண்டத்தகாதவர் போல நடத்தி உள்ளனர். சக ஊழியர்கள் தண்ணீர் குடிக்க … Read more

மனைவியை இழந்து மனவேதனையில் இருந்த கணவன், மகள் தூக்கிட்டு தற்கொலை.!

வேலூரில் மனைவியை இழந்து மனவேதனையில் இருந்த கணவன், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வேலூர் விருதம்பட்டு அருகே டி.கே.புரம் பகுதியை சேர்ந்த தினகரன் மின்வாரியத்தில் பணி புரிந்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன. மூத்தமகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்.  இந்நிலையில் இவருடைய மனைவி கடந்த வருடம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மனைவியின் இறப்பு தினகரனுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி வந்த நிலையில், ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் நேற்று இரவு தினகரனும், … Read more

புதிய கல்விக் கொள்கையை படித்து புரிந்த பிறகு தான் அதனை எதிர்க்கிறோம் – அமைச்சர் பொன்முடி

புதிய கல்விக் கொள்கையை பலரும் படிக்காமல் எதிர்த்து வருவதாக நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்த நிலையில், அதனை ஆழ்ந்து படித்து விட்டு தான் தாங்கள் கருத்து தெரிவிப்பதாக அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார். சென்னை நந்தனம் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றப்பின் பேட்டியளித்த அவர், வேற்றுமையில் ஒற்றுமை என ஆளுநர் நேற்று பேசியதாகவும், அதன்படி மாநில அரசின் கருத்துக்களுக்கு அவர் உரிய முக்கியத்துவம் அளிப்பார் என நம்புவதாகவும் குறிப்பிட்டார். Source link

'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து மாநில வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது' – ஓபிஎஸ்

சென்னை: “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, அதன் வளர்ச்சி பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. சூதாட்டம், சாராயம், போதை, கடத்தல், பதுக்கல் ஆகியவற்றின் புகலிடமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டுமென்றால், தொழில் வளர்ச்சியில் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாக வேண்டுமென்றால், அதற்கு அடிப்படைத் தேவையாக விளங்குவது சட்டம்-ஒழுங்கு. ஒரு மாநிலத்தில் சட்டம் … Read more

மே மாதம் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை – மாநிலங்களுக்கு ரூ.86,912 கோடி நிதியை வழங்கியது மத்திய அரசு

சென்னை: மாநில அரசுகளுக்கு மே இறுதி வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையாக ரூ.86,912 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழகத்துக்கு ரூ.9,602 கோடி கிடைக்கும். நாடு முழுவதும் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதால் மாநிலங்களின் சொந்த வரிவருவாய் பாதிக்கப்படும் என்பதால், 5 ஆண்டுகளுக்கு இந்த பாதிப்பின் சுமையை குறைக்கும் வகையில் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது. … Read more

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

சீரற்ற வானிலை காரணமாக, நாளைய தினம் தங்களது பரீட்சை மையங்களுக்கு செல்ல முடியாத பரீட்சார்த்திகள், அருகிலுள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்று பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளைய தினம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகளின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. Source link

பழி தீர்த்த ரஷ்யா… சிக்கலில் ஐந்தாவது ஐரோப்பிய நாடு: அச்சத்தில் பொதுமக்கள்

டென்மார்க்குக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா துண்டித்துள்ளதாக அந்த நாட்டின் எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் விவகாரம் தொடர்பில் தமக்கு எதிரான நாடுகளை ரஷ்யா தொடர்ந்து பழி வாங்கி வருகிறது. அந்த வரிசையில் ஐந்தாவது ஐரோப்பிய நாடாக டென்மார்க் இணைந்துள்ளது. ஜூன் 1ம் திகதி முதல் ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gazprom டென்மார்க் நாட்டுக்கான எரிவாயு விநியோகத்தை துண்டிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. குறித்த தகவலை டென்மார்க்கின் Orsted நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்பட்டி காலை … Read more

சட்ட விரோத பண பரிமாற்ற விவகாரம் டெல்லி அமைச்சரை 9 நாள் காவலில் விசாரிக்க அனுமதி: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை வரும் 9ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள சத்யேந்திர ஜெயின், கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் கடந்த 2015-16ம் ஆண்டில் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், … Read more

பாடகர் உடல் தகனம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி| Dinamalar

சண்டிகர் : சுட்டுக் கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகர் சித்து மோசி வாலாவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தை சேர்ந்த சித்து மூசேவாலா, ௨௮, பஞ்சாபி பாடகர். இவர், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மன்சா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த 19ல், மோசி வாலா தன் நண்பர்களுடன் சேர்ந்து, … Read more

ஸ்ரீநிதி கிளப்பிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நக்ஷத்திரா!

சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சமீப காலங்களில் பல சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது தோழியும் நடிகையுமான நக்ஷத்திரா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், நக்ஷத்திரா பிரச்னையில் இருப்பது போலவும், அவளை இப்போதே மீட்காவிட்டால் சித்ராவுக்கு நடந்தது போல் தவறாக ஏதாவது நடந்துவிடும் என்றும் குண்டை தூக்கி போட்டார். இந்நிலையில், நடிகை நக்ஷத்திரா இந்த சம்பவம் தொடர்பில் வெளியிட்ட வீடியோவில், 'எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன். ஸ்ரீநிதி … Read more