தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 6-ந் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகிற 4ந் தேதி ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகும். இந்த மேலடுக்கு சுழற்சி 6-ந் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் தீவிரம் அடையும். அந்த காற்றழுத்த தாழ்பு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ அல்லது அதைவிட தீவிரமாகவோ மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. … Read more

வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்து காணப்படும் என்பதால் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் கடிதம்

டெல்லி: வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்து காணப்படும் என்பதால் தேவையான நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். நாட்டில் இதுவரை இல்லாத அளவு வெப்ப அலை வீசி வருவதால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மதிய வேளைகளில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. குறிப்பாக வட இந்திய மாநிலங்கள், டெல்லி, ஒடிசா போன்ற பகுதிகள் வெப்ப அலை கடுமையாக … Read more

“அனல்காற்று அதிகரிப்பதால் இந்தியாவில் மின்பற்றாக்குறை தீவிரமடைகிறது” மத்திய அரசு விளக்கம்

அனல் காற்று மற்றும் மின்சார தேவை அதிகரிப்பால் நாட்டின் மின்பற்றாக்குறை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 2.64 கிகாவாட்டாக இருந்த நாட்டின் மின் பற்றாக்குறை திங்கள்கிழமை 5.24 கிகா வாட்டாகவும் செவ்வாய்க் கிழமை 8.22 கிகா வாட்டாகவும் உயர்ந்திருக்கிறது. இதேபோல புதன்கிழமை 10.29 கி.கா வாட்டாக அதிகரித்த மின் பற்றாக்குறை வியாழக்கிழமை 10.77 கிகா வாட்டை தொட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்னுற்பத்தி குறைந்த அதே நேரத்தில் கோடை வெயில் அதிகரிப்பால் மின்சார தேவை … Read more

'சமையல் எண்ணெய் விலை உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது'- மத்திய அரசு தகவல்

சமையல் எண்ணெய்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் அவற்றின் விலைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது 21 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு அனைத்து வகை சமையல் எண்ணெய்களும் கையிருப்பில் உள்ளதாக மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, உள்நாட்டில் சில்லறை விற்பனையில் விலையை குறைப்பது தொடர்பாக … Read more

வெப்பநிலை அதிகரிப்பு:மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் நடவடிக்கையை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளது. நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதை அடுத்து மின் தடை மின்வெடட்டு உள்ளிட்டவை ஏற்படாதவாறு மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளுக்கான மின் விநியோகத்தில் தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் சரும நோய்களுக்கு தடையற்ற சிகிச்சை அளிக்கும் … Read more

சுந்தர் சி இயக்கும் புதிய படத்தின் தலைப்பு இதுதானா?

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகிறர்கள். யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 19 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி – யுவன்சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மேலும் இப்படத்தில் மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐய்யர், ஐஸ்வர்யா தட்டா, ரைஷா வில்சன், திவ்ய தர்ஷினி, யோகிபாபு, கிங்ஸ்லி, பிரதாப் போதன், சம்யுக்தா ஷண்முகம் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு … Read more

நான் எவ்வாறு இடதில் இருந்து வலதுசாரி ஆனேன்..?- விளக்குகிறார் எலான் மஸ்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: தான் எவ்வாறு இடதில் இருந்து வலதுசாரி ஆனேன் என்று விளக்க, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கதில் ஓவியம் ஒன்றைப் பகிர்ந்தார். தற்போது இதனை இணையத்தில் விற்க அதனை வரைந்த ஓவியக் கலைஞர் முயன்று வருகிறார். அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் முன்னதாக டிவிட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கினார். இதனை அடுத்து அவர் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் … Read more

டெல்லி, வடமேற்கு இந்தியாவில் நாளை முதல் வெப்ப அலை குறைய வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலையாக 40.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. இது டெல்லியில் கடந்த  72 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாகும். மேலும், வெப்ப அலை வீசியதால், மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்பட்டது.  இந்த நிலையில், டெல்லியில் நாளை முதல் வெப்ப அலை குறைய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவை ஒட்டியுள்ள பகுதிகளிலும் நாளை முதல் … Read more

"அவருக்கு தேவை அன்பும், கவனமும் தான்" – டெல்லி வீரர் குறித்து பேசிய ரிக்கி பாண்டிங்..!!

மும்பை, கடந்து 3 வருடங்களுக்கு முன்பு வரை இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக விளங்கியவர் குல்தீப் யாதவ். கொல்கத்தா அணிக்காக இதற்கு முன் விளையாடி வந்த அவர் நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். கொல்கத்தா அணியில் வருண் சக்ரவர்த்தி மற்றும் சுனில் நரேன் கூட்டணி வெற்றிகரமாக செயல்பட தொடங்கிய பின் ஓரம் கட்டப்பட்ட இவர் கடந்த சீசனில் காயம் காரணமாக விலகினார். பின்னர் இந்த சீசனில் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். … Read more

நியூசிலாந்தில் முதன்முறையாக ஒமைக்ரான் பிஏ.4 வகை கொரோனா பாதிப்பு உறுதி

வெல்லிங்டன், சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது.  உலக நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை 9 லட்சத்து 33 ஆயிரத்து 464 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், அந்நாட்டு சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நியூசிலாந்து நாட்டில் … Read more