கரண்ட் பில்லை குறைக்க நூதன முறையில் மோசடி!
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு பிரச்சினை நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே, நிலக்கரி கையிருப்பும் மிகக்குறைந்த அளவில் இருப்பதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலக்கரி தட்டுப்பாட்டால் தான் மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், போதுமான நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இருபோன்று மின்வெட்டு பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, மின்சாரத்தை குறைவாகக் காட்டி மோசடி செய்ததாக தந்தை, மகன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் … Read more