சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களில் நிரந்தர கட்டுமானங்கள் இருக்க கூடாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: ஒவ்வொரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும் ஒரு கி.மீ. அளவுக்கு சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலத்தை கொண்டிருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலத்தில் நிரந்தர கட்டுமானங்கள் இருக்க கூடாது. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களில் நிரந்தர கட்டுமானங்கள் இருக்க கூடாது. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களில் உள்ள கட்டுமானங்களின் பட்டியலை 3 மாதத்திற்குள் சமர்ப்பிக்க மாநில தலைமை வன பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.