நியாயவிலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடிக்கப்படும்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆணை

சென்னை: நியாயவிலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடிக்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ரேசன் கடைகளில் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அணையிட்டுள்ளார். ஜூன் 13-ம் தேதி முதல் நியாயவிலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.