30 ஆண்டில் இல்லாத அளவுக்கு ரயில்வே ஸ்டிரைக் : லட்சக்கணக்கான பயணிகள் அவதி

பிரிட்டனில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நேரத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ரயில் சேவை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் உயர்ந்துள்ளதால், விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது.

தொழிற்சங்கங்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் முக்கிய ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.