அலட்சியம் காட்டிய அதிகாரிகள்.. சாக்கடையில் இறங்கி போராட்டம் நடத்திய ஆளுங்கட்சி எம்எல்ஏ!

ஆந்திராவில், நிரம்பி வழிந்தோடும் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யுமாறு பலமுறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, ஆளும் ஒய்.எஸ்.ஆர். கட்சியின் எம்எல்ஏ ஒருவர் சாக்கடையில் இறங்கி போராட்டம் நடத்தினார்.

நெல்லூர் தொகுதி எம்எல்ஏ வான கோத்தம் ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் சாக்கடை நீரில் இறங்கியதோடு மட்டுமல்லாமல் ஒருகட்டத்தில் அதன் மீது அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.