குஜராத் மாநிலம் தாண்டுகா என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 28-ஆக உயர்வு..!!

காந்திநகர்: குஜராத் மாநிலம் தாண்டுகா என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலம் முழுவதும் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் இறந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.