திருவனந்தபுரம் : கேரளாவில் மருத்துவக் கல்லூரியில் ‘சீட்’ அளிப்பதாகக் கூறி, கோடிக்கணக்கான ரூபாய் பெற்ற குற்றச்சாட்டில், சி.எஸ்.ஐ., எனப்படும் தென்னிந்திய திருச்சபையில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, திருவனந்தபுரத்தில் உள்ள காரக்கோணம் பகுதியில் சி.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.இதில் மருத்துவப் படிப்பில் ‘சீட்’ தருவதாக கூறி, பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக புகார்கள் வந்தன.
இதனடிப்படையில், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சி.எஸ்.ஐ., தலைமையிடம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம் : கேரளாவில் மருத்துவக் கல்லூரியில் ‘சீட்’ அளிப்பதாகக் கூறி, கோடிக்கணக்கான ரூபாய் பெற்ற குற்றச்சாட்டில், சி.எஸ்.ஐ., எனப்படும் தென்னிந்திய திருச்சபையில் அமலாக்கத்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்