முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு  விதிக்கப்பட்ட பயணத்தடை நீடிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில்  ராஜபக்ச ஆகியோருக்கு விதிக்கப்பட்ட சர்வதேச பயணத் தடையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.