அதிமுக பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள்? சமரசமாக செல்ல வாய்ப்புள்ளதா?.: உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள்? சமரசமாக செல்ல வாய்ப்புள்ளதா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ்-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கும்; அதுவரை தற்போதைய நிலை தொடரும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.