அரிசி தரமாக உள்ளதா என ஆய்வு செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கூட்டுறவுத்துறை உத்தரவு

சென்னை: கிடங்குகளில் அரிசி தரமாக உள்ளதா என ஆய்வு செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை கீழே சிந்தாமல் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் ரேஷன் கடை உட்புறமும், வெளிப்புறமும் தூய்மையாக இருப்பதை கூட்டுறவு அலுவலர்கள் உறுதி செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.