திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு இலங்கை முகாமில் கைதிகள் போராட்டம்

திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு இலங்கை முகாமில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக போலீசார் செல்போன்களை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.