சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பஸ்கள் மீண்டும் சேவையில்

சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பஸ்கள் இன்று (01)  முதல் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிக்கையில் ,டயர் மற்றும் உதிரிப்பாகத் தட்டுப்பாட்டினால் இந்த பஸ்கள் சேவையில் இருந்து அகற்றப்பட்டிருந்ததாக தெரிவித்தார். 105 டிப்போக்களில் இந்த பஸ்கள் பழுதடைந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. இவ்வாறான பின்னணியில் தற்போது குறித்த பஸ்கள் செப்பனிடப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..

தினமும் காலையில் கையளவு வேர்க்கடலை: இவ்ளோ நன்மை இருக்கு!

Right time to eat Peanuts and right quantity good for health: இன்றைய காலகட்டத்தில் நாம் ஸ்நாக்ஸ்களை அதிகம் சாப்பிட்டு வருகிறோம். ஆனால் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் பெரும்பாலும் குப்பை உணவுகளைத் தான் அதிகமாக எடுத்துக் கொள்கிறோம். மாறாக நம்மிடைய எளிய, விலை மலிவான அதேநேரம் ஆரோக்கியமான நிறைய சிற்றுண்டிகள் உண்டு. அவற்றில் மிக முக்கியமானது வேர்க்கடலை. இந்த வேர்கடலையின் நன்மைகளையும், இதை எப்போது சாப்பிட வேண்டும் என்பதையும் இப்போது பார்ப்போம். சரியான அளவு … Read more

இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் அமலுக்கு வரும் அதிரடி மாற்றம்- பள்ளிக்கல்வித்துறை.!

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இன்று முதல் செயலியின் மூலமாக வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு செயலியின் மூலமாக வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது இன்று முதல் TNSED என்ற செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும்.  வருகை பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி … Read more

அன்பு வணக்கம்!

பண்டிகைக் காலம் வருவதற்கு இன்னும் சற்று காலம் இருக்கிறது. ஆனால், கார்/பைக் ஏரியாவில் இப்போதே கொண்டாட்டம் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. தொடர்ச்சியாக கார்/பைக்ஸ் அறிமுகங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. மஹிந்திரா ஸ்கார்ப்பியோN, மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் டூஸான், ஆடி A8 L என பலதரப்பட்ட விலைகளில் பலதரப்பட்ட கார்கள் அறிமுகமாகியிருக்கின்றன. கார்களுக்குச் சற்றும் குறைவில்லாது டிவிஎஸ் ரோனின், பஜாஜ் பல்ஸர் N160, BMW S1000RR HP4 என 2 வீலர்களும் வரிசையாக அறிமுகமாகின. இந்தக் … Read more

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இரவில் மலரும் பிரம்ம கமலப்பூ: திருப்பூரில் கண்டு ரசித்த பொதுமக்கள்

திருப்பூர்: திருப்பூரில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இரவில் மலரும் பிரம்ம கமலப் பூவை, பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்துச் சென்றனர். திருப்பூர் போயம்பாளையம் கங்கா நகரில் வசிப்பவர் அஸ்வின்.இவரது வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும், இரவில் மலரும்பிரம்ம கமலப் பூ நேற்று முன்தினம்இரவு மலர்ந்தது. இது 3 விதமானஇதழ்களைக் கொண்டு வெண்மையான நிறத்தில் அழகாக காணப்பட்டது. பொதுவாக இந்த மலர் ஜூலை மாதத்தில் இரவில் மலர்ந்து,சில மணி நேரங்களில் குவிந்துவிடும். இந்த பூவை, ‘நிஷாகந்தி’ என்றும் அழைப்பர். இந்த … Read more

அலைகளின் வேகத்தில் அடித்து வரப்பட்டு கரையில் குவிந்த மீன்களை கூடையில் அள்ளிச் சென்ற மக்கள்!

கேரள மாநிலம் மலப்புரம் திரூர் கடற்கரையில் அலைகளின் வேகத்தில் அடித்து வரப்பட்டு கரையில் குவிந்த மீன்களை பொதுமக்கள் அள்ளிச் சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மதிய வேளையில் கடல் அலையுடன் சேர்ந்து அதிகப்படியான மீன்கள் கரை ஒதுங்கின. மீன்கள் துள்ளி குதிப்பதை கண்ட அந்த பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து அவைகளை பிடித்து கூடைகளில் அள்ளி போட்டு சென்றனர். Source link

ஆகஸ்ட் 1: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 72-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 72-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆக-01: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

நடுவானில் இன்ஜின் திடீர் மக்கர் ஜன்னல் கண்ணாடிகளில் விரிசல் என்ன தான் ஆச்சு! பறக்கும் தொழிலில் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி

எல்லா பொதுத்துறை நிறுவனத்தையும் தனியாருக்கு தாரை வார்க்க வேண்டுமென்பதில் ஒன்றிய பாஜ அரசு குறியாக இருக்கிறது. இப்படி எல்லா துறையும் தனியார்மயமானால் சேவை என்ன மாதிரியாக இருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாக இன்றைய விமானத்துறை திகழ்கிறது. கடந்த ஒரு மாதத்தில் நடுவானில் இன்ஜின் செயலிழத்தல், விமானியின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்படுதல், விமான விசிறிகள் செயல்படாமல் போதல், விமானத்தில் புகை ஏற்படுதல், தரை இறங்கும் போது இன்ஜின் தீப்பிடித்தல், விமான நிலையத்தில் நாய் குறுக்கே வருதல், விமானி … Read more