சிவகங்கையில் குடிநீர் வருவதை அறிய அலாரம் உருவாக்கிய தொழிலாளி

சிவகங்கையில் நகராட்சி குடிநீர் குழாயில் வருவதை அறிந்து கொள்ளும் வகையில் தொழிலாளி ஒருவர் அலாரம் கண்டுபிடித்துள்ளார். சிவகங்கையில் பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தண்ணீர் வரும் நேரத்தை அறிந்து குடங்களில் பிடிக்கின்றனர். சிபி காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இளங்கோவன். இவரது மனைவி சுமதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் காத்திருந்து தண்ணீர் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தண்ணீரும் வீணாகியது. இதை சரிசெய்ய யோசித்த இளங்கோவன், நகராட்சி குடிநீர் வந்ததும் அலாரம் ஓலிக்கும் … Read more

பிடிஆர் மீது தாக்குதல்: அண்ணாமலை போட்ட திட்டமா? லீக்கான ஆடியோவால் அதிர்ச்சி!

மதுரையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜக நிர்வாகி செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். ஆனால் இதன் பின்னணியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இருக்கலாம் என அப்போதே யூகங்கள் கிளம்பின. இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சற்று முன்பு அண்ணாமலை மதுரை மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரனுடன் பேசியதாக ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அந்த … Read more

6ஜி சேவை எப்போது? பிரதமர் மோடி முக்கிய அப்டேட்!

5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் 6ஜி அலைக்கற்றை சேவை குறித்த முக்கிய அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 ஆண்டுகளுக்கு10 பேண்ட்களில் 72,098 மெகாஹெர்ட்ஸ் (72 ஜிகாஹெர்ட்ஸ்) அலைக்கற்றையை ஏலம் விட தொலைத் தொடர்பு துறை முடிவு செய்தது. அதன் அடிப்படை மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடி. ஆகஸ்ட் 1ஆம் தேதி ஏலம் நிறைவடைந்தது. இதில், 72,098 மெகாஹெர்ட்ஸில் 51,236 மெகாஹெர்ட்ஸ் (71%) … Read more

Apple iPhone: 15 வருட பழைய ஐபோன் ரூ.28 லட்சத்திற்கு ஏலம், அப்படி என்ன ஸ்பெஷல்?

அமெரிக்காவில் ஆர்ஆர் என்ற ஏல நிறுவனத்தின் சார்பாக சமீபத்தில் 70கும் மேற்பட்ட பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன. அதில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஆப்பிள் 1 சர்க்யூட் போர்டு , ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனரான ஸ்டீவ் வோஸ்னியாக் பயன்படுத்திய சால்டரிங் மெசின் , முதல் தலைமுறை ஆப்பிள் ஐபாட்(5GB) ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. இந்த முதல் தலைமுறை ஐபோன் ஜனவரி மாதம் 2007 ஆம் ஆண்டு அதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாபால் வெளியிடப்பட்டது. இந்த ஐபோன் 3.5இன்ச் டிஸ்பிளேவுடன் … Read more

கட்சியின் தோல்விக்கு ராகுல் காந்தியே காரணம் -காங்கிரஸிலிருந்து விலகினார் குலாம் நபி ஆசாத்

Congress Vs Ghulam Nabi Azad: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் செல்வாக்குடன் இருந்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து திடீர் என விலகுவதாக அறிவித்து சோனியா காந்திக்கு 5 பக்க கடிதத்தை எழுதியுள்ளர. அந்த கடிதத்தில், குறிப்பாக ராகுல் காந்தியின் செயல்பாடுகளை ஆசாத் … Read more

16 வயது சிறுமி பேசாததால் கழுத்தை அறுத்து ஒருதலை காதலன் வெறிச்செயல்

ராணிப்பேட்டை மாவட்டம் சென்னசமுத்திரம் மோட்டூர் டேங்க் தெருவைச் சேர்ந்தவர் சேகர். அவரது மகன் 25 வயதான விஜயகுமார். இவர் அதே தெருவில் வசித்து வந்த 16 வயது சிறுமியை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டில் இந்த விவகாரம் தெரிய வரவே, சிறுமியை அவரது சித்தி வீட்டில் வைத்து கடந்த 6 மாத காலமாக கவனித்து வந்தனர். பின்னர் கடந்த ஒரு மாதத்துக்கு முன், மீண்டும் சிறுமி தனது சொந்த … Read more

செஸ் ஒலிம்பியாட்டின்போது சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத்துறையினருக்கு சான்றிதழ் – வாரம் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பணிகளில் ஈடுபட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள் 1,000 பேருக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு சான்றுகளை வழங்கினார்.  மேலும், செப்டம்பரில் வாரம் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை மாணவிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தபோது,  தமிழகம் முழுவதும் 6.71 லட்சம் மிதிவண்டிகள் ரூ.341 கோடி … Read more

என் உயிர் இருக்கும் வரை உழைப்பேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஈரோடு: என் உயிர் இருக்கும் வரை உழைத்து கொண்டேதான் இருப்பேன், புதிய புகழ் எனக்கு தேவையில்லை இருக்கும் புகழே போதும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். நெல் சாகுபடி அதிகம் என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சியை காட்டுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாப் நபி ஆசாத்..!!

டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாப் நபி ஆசாத், காங்கிரசில் இருந்து விலகினார். காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பதவியை ஏற்கனவே நிராகரித்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி அறிவித்துள்ளார். அண்மைக்காலமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். ஏற்கனவே கட்சியில் இருந்து மூத்த தலைவராக இருந்த கபில் சிபில் உள்ளிட்டோர் அடுத்தடுத்து விலகியிருக்கக்கூடிய … Read more