அதிமுக தலைமை கழக கலவர வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்காக டிஎஸ்பி தலைமையில் 4 காவல் ஆய்வாளர்கள் கொண்ட குழு நியமனம்!

அதிமுக தலைமை கழக கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ஆதிராஜாராம்,  உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி, ஓபிஎஸ்.ஆதரவாளர் பாபு ஆகியோர் கொடுத்த புகாரில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சி.வி.சண்முகம் கொடுத்த புகாரில் ஓ.பி.எஸ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிபிசிஐடியின் விசாரணைக்காக டிஎஸ்பி  வெங்கடேசன் தலைமையில் நான்கு காவல் ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு … Read more

தமிழக மீனவர் பிரச்சினை | இரு நாட்டு கடற்கரைப் பகுதிகளில் தீர்வு மையங்கள் உருவாக்குக: ஓபிஎஸ்

சென்னை: “தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், இரு நாட்டுக் கடற்கரை பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்களை உருவாக்க மத்திய அரசை திமுக வற்புறுத்தும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் முடிந்த நிலையில், இதற்கான முயற்சியை எடுத்ததாகத் தெரியவில்லை” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட, வழக்கமாக மீன்பிடிக்கும் பகுதிகளில், தங்களின் வாழ்வாதாரத்திற்காக … Read more

அசாமில் சட்டவிரோதமாக இயங்கிய 2-வது மதரஸா இடிப்பு – முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தகவல்

குவாஹாட்டி: அசாமில் தற்போது ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், கடந்த மாதம் மொரிகான் மாவட்டம் மொய்ராபாரி பகுதியைச் சேர்ந்தவர் முப்தி முஸ்தபா. இவர் அல்காய்தா தீவிரவாத அமைப்புடன் பணப்பரிமாற்றம் செய்ததுடன் சிலருக்கு மதரஸாவில் அடைக்கலம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவருக்குச் சொந்தமான மதரஸா இடிக்கப்பட்டது. இந்நிலையில், பர்பேட்டா மாவட்டத்தில் மற்றொரு மதரஸா நேற்று முன்தினம் இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, … Read more

களத்தில் நேரடியாக இறங்கிய ஓபிஎஸ்: பொறுமை காட்டும் எடப்பாடி

அதிமுகவின் தலைமை பொறுப்பை கைப்பற்றுவதற்கு தொடங்கிய மோதல் இன்று பெரியளவில் வெடித்து வருகிறது. ஒற்றைத் தலைமை கோஷத்தை உயர்த்தி பிடிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் டஃப் கொடுக்க முடியுமா? எடப்பாடி பக்கம் தானே அத்தனை நிர்வாகிகளும் அணி வகுத்து நிற்கிறார்கள் என்ற பேச்சு ஒரு மாதத்துக்கு முன்னாள் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் என இருவர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஓபிஎஸ்ஸையும் … Read more

சிறுநீரை நாக்கால் சுத்தம் செய்… பழங்குடியின பெண்ணை கொடுமை செய்த பாஜக மூத்த தலைவர்!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசித்து வருபவர் சீமா பத்ரா. பாஜகவின் மூத்த பெண் தலைவராக பதவி வகித்து வரும் இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ராவின் மனைவி ஆவார். இந்த பத்ரா தம்பதியினர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கும்லா என்ற கிராமத்தில் இருந்து சுனிதா என்ற பழங்குடியின பெண்ணை வீட்டு வேலைக்காக அழைத்து வந்துள்ளனர். இவர் முதலில் பத்ரா தம்பதியின் மகள் வட்சலா பத்ராவுடன் உதவிக்காக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பின்னர் வட்சலா பத்ராவிற்கு … Read more

கதறி அழுத விஜய் தேவரகொண்டா! இதுதான் காரணமா?

விஜய் தேவரகொண்டாவுக்கு ஆண் ரசிகர்களை காட்டிலும் பெண் ரசிகர்கள் ஏராளம், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘லைகர்’ படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய தோல்வியை தழுவியிருக்கிறது.  ‘லைகர்‘ படத்தை பூரி ஜெகநாத் இயக்க, கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.  பான் இந்திய படமான இது தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடா ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.  இந்த படத்தை ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் அளித்திருக்கிறது.  படம் … Read more

பணவீக்கத்திற்கு எதிராக செப்டம்பர் 4ந்தேதி காங்கிரஸின் “ஹல்லா போல்” பேரணி

லக்னோ: நாட்டில் அதிகரித்துவரும் பணவீக்கம் மற்றும்  விலைவாசி உயர்வுக்கு எதிராக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் வருகிற 4ம் தேதி காங்கிரஸ் கட்சி “ஹல்லா போல்”  பேரணியை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லக்னோவில்  உள்ள UPCC தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் இந்தத் தகவலை தெரிவித்தார். செப்டம்பர் 4 ஆம் தேதி டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்த்து “ஹல்லா போல்” பேரணியை … Read more

எந்த அரசியல் கட்சி, மதத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ ஃப்ளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது: விநாயகர் சிலை ஊர்வலம் குறித்து ஐகோர்ட் கிளை நிபந்தனை

மதுரை: விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகா கொண்டாப்பட்டு வருகியது. விநாயகர் சதுர்த்தி விழவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது மற்றும் வைக்கப்பட்ட சிலைகளை 2 நாட்கள் கழித்து நீர் நிலைகள் கரைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கோரி மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. … Read more

சென்னை திருவான்மியூரில் பங்கு வர்த்தக தொழில் செய்து வந்தவர் கடத்தல்: 2 பேரை கைது செய்தது போலீஸ்..!!

சென்னை: சென்னை திருவான்மியூரில் பங்கு வர்த்தக தொழில் செய்துவந்த சந்திரசேகர் என்பவர் காரில் கடத்தப்பட்டார். சந்திரசேகரை தாம்பரம் அருகே காவல்துறையினர் மீட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்தனர். ரூ.15 லட்சத்தை திருப்பி தராததால் சந்திரசேகரை அவரது நண்பர் சுரேஷ்குமார் தனது கூட்டாளிகளுடன் கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 7,231 பேருக்கு கொரோனா: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 7,231 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,28,393 ஆக உயர்ந்தது. * நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,874 ஆக உயர்ந்தது. * குணமடைந்தோர் … Read more