ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர்: சர்ச்சை ஆடியோ

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி.உதயகுமாருக்கு சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் மிரட்டல் விடுத்த ஆடியோ உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மகேந்திரவாடியைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். ஓ.பி.எஸ். ஆதரவாளரான இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு பாடை கட்டத் தயாராக இருப்பதாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி சங்கரன்கோவில் அருகே நெல்கட்டும்செவலில் சுதந்திரப் போராட்ட … Read more

ஆன்மாவையும் உயிரையும் கொடுக்கும் உன்னத கலைஞனின் பிறந்தநாள் இன்று! #YuvanShankarRaja

ஒரு திரைப்படத்திற்கு பின்னணி இசை என்பது அந்தப் படத்தின் ஆன்மாவை தாங்கிபிடித்து அதன் எல்லாவிதமான உணர்வுகளையும் கொஞ்சமும் குலையாமல் பார்வையாளருக்கு கடத்தி செல்வதாகும். அந்த அளவிற்கு பின்னணி இசையானது ஒரு நல்ல படத்திற்கு முக்கியமானது. பின்னணி இசையின் முக்கியத்துவத்தை இயக்குநர் பாரதிராஜாவின் வார்த்தைகளிலேயே நாம் புரிந்து கொள்ளலாம். பாரதிராஜா கொடுத்த வெற்றிப் படங்களில் முதன்மையான படம் என்றால் அது ’முதல் மரியாதை’தான். முதல் மரியாதை படம் குறித்து பேட்டி ஒன்றில் பாரதிராஜா பேசிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட ஒரு … Read more

குளோரின் கசிந்து 34 பேர் பாதிப்பு| Dinamalar

டேராடூன் : உத்தரகண்டில், குளோரின் காஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் போலீஸ் டி.எஸ்.பி., தீயணைப்பு வீரர்கள் உட்பட 34 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.உத்தரகண்டின் உத்தம்சிங் நகர் மாவட்டம் ருத்ராபூரில், பழைய பொருட்கள் சேகரித்து வைக்கும் கிடங்கில் இருந்த குளோரின் சிலிண்டரில் நேற்று கசிவு ஏற்பட்டது. இதை சுவாசித்த மக்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் அந்த காஸ் சிலிண்டரை அப்புறப்படுத்தி, அருகில் இருந்த … Read more

”அட யாருப்பா இது… செளந்தர்யாவ அப்படியே ஜெராக்ஸ் எடுத்த மாதிரி?”: இன்ஸ்டாவை கலக்கும் க்யூட் சித்ரா

சென்னை: கார்த்திக் நடித்த ‘பொன்னுமணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் செளந்தர்யா. குறுகிய காலத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். நடிப்பைத் தொடர்ந்து அரசியலிலும் களமிறங்கிய செளந்தர்யா, 2004ம் ஆண்டு ஹெலிஹாப்டர் விபத்தில் மரணமடைந்தார். பொன்னுமணியில் அறிமுகமான சிந்தாமணி 1992ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கந்தர்வா’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் செளந்தர்யா. தொடர்ந்து தெலுங்கிலும் அடுத்தடுத்து சில படங்களில் நடித்த செளந்தர்யா, அப்படியே தமிழ்த் திரையுலகிலும் என்ட்ரி … Read more

அனில் அம்பானிக்கு விடுதலை.. சித்தப்பா-வுக்கு உதவும் ஈஷா அம்பானி..?

இந்தியாவில் முக்கியத் தொழிலதிபராகவும், பெரும் பணக்காரர் ஆகவும் இருந்த அனில் அம்பானி இன்று மிகவும் மோசமான நிலையில் உள்ளார் என்றால் மிகையில்லை. முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி மத்தியில் சொத்துக்கள் பிரிக்கப்பட்ட சில வருடத்தில் இந்தியாவின் பெரும் பணக்காரர் என்ற நிலை அடைந்தால் ஆனால் அதிகக் கடன் மற்றும் நிர்வாகப் பிரச்சனை காரணமாக அனில் அம்பானியின் ADAG குரூப் பிரச்சனையின் மையப்புள்ளியாக மாறி இன்று பெரும்பாலான வர்த்தகம் சரிவிலும் வீழ்ச்சியிலும் உள்ளது. இந்நிலையில் அனில் அம்பானியின் … Read more

இசையால் 55 வயது நபரை கரம் பிடித்த 18 வயது பெண்!!

18 வயது இளம்பெண் ஒருவர் 55 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் முஸ்கான் (18) பாடல்கள் பாடி அதனை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பரூக் என்ற 55 வயது நபர், இவரது வலைதளபக்கத்தை பின்தொடர்ந்துள்ளார். முஸ்கானின் குரல் பரூக்கிற்கு பிடிக்கவே, அவரிடம் பேசி வந்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக மாறியது. இவரும் முஸ்கானின் வீட்டிற்கு அடிக்கடி சென்று குடும்பத்திடம் … Read more

மாணவி ஸ்ரீமதி மரணம்.. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவருடைய தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், ‘இந்த சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தவும்; கலவரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “மாணவி இறப்பு குறித்து ஊடக விசாரணை நடத்தக் கூடாது என உத்தரவிட்ட பின்னும், சில … Read more

`8 வருட சித்ரவதை; வாயால் சிறுநீரை சுத்தம் செய்யவைத்து கொடுமை!' – பாஜக பெண் பிரமுகர் கைது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க நிர்வாகியாக இருப்பவர் சீமா பத்ரா. இவர் தனது வீட்டில் வேலை செய்யும் சுனிதா என்ற பெண்ணை வீட்டில் அடைத்துவைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலைக்காரப் பெண் இது தொடர்பாக கொடுத்துள்ள வாக்குமூல வீடியோ சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. இதனால் பா.ஜ.க பிரமுகர் சீமா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சீமா வேலைக்காரப் பெண்ணை அடிக்கடி அடித்து உதைத்ததோடு, இரும்பு கம்பியால் அடித்து பல்லை உடைத்துள்ளார். சூடான பாத்திரத்தால் அடித்ததில் சுனிதாவிற்கு … Read more

மதுரையில் மாணவர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: பஸ் படிக்கட்டில் பயணித்தவர்களுக்கு போலீஸார் எச்சரிக்கை

மதுரையில் நேற்று முன்தினம் அரசு பேருந்து படிக்கட்டில் பய ணித்த பள்ளி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக நேற்று நகர் முழு வதும் முக்கிய நிறுத்தங்களில் போக்குவரத்து போலீஸார், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து அரசு பேருந்து படிக்கட்டில் பயணித்து வந்த மாணவர்களை பிடித்து எச்சரித்து உறுதிமொழி எழுதி வாங்கினர். மதுரையில் நேற்று முன்தினம் அரசு பேருந்து படிக்கட்டில் நின்று பயணித்த விளாங்குடி பகுதி 9-ம் வகுப்பு படித்த மாணவர் பிரபாகரன் தவறி விழுந்து … Read more

ஜெகன் கட்சி எம்.பி. நிர்வாண வீடியோ விவகாரம் – விசாரணை நடத்த குடியரசுத் தலைவர் உத்தரவு

அனந்தபுரம்: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், ஹிந்துபுரம் நாடாளுமன்ற தொகுதியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உறுப்பினராக கோரண்ட்ல மாதவ். இவர், ஒரு பெண்ணுடன் தனது செல்போனில் நிர்வாணமாக பேசுவதாகக் கூறப்படும் வீடியோ புயலை கிளப்பி வருகிறது. ஆனால், இந்த வீடியோ தான் உடற் பயிற்சி செய்யும் போது எடுக்கப்பட்டது என எம்பி தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அந்த வீடியோவில் உண்மையிலேயே எம்பி முழு நிர்வாணமாக உள்ளாரா ? இல்லையா ? என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டுமென … Read more