ஆக்சிஜன் பற்றாக்குறையால் எத்தனை கொரோனா நோயாளிகள் இறந்தார்கள் என்று ஒன்றிய அரசு கணக்கு எடுக்க வேண்டும்: சுகாதாரத்துறை ஆய்வறிக்கை தாக்கல்

டெல்லி: ஆக்சிஜன் பற்றாக்குறையால் எத்தனை கொரோனா நோயாளிகள் இறந்தார்கள் என்று ஒன்றிய அரசு கணக்கு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கொரோனா நோயாளிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என்று சுகாதாரத்துறை தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.